Skip to content
Home » JJ-2024 » Page 6

JJ-2024

JJ-2024

நிழல் தேடும் நிலவே..13

ரஞ்சனிக்கு தான் அவமானமாக இருந்தது கணவன் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் இருந்தது. காசுக்காக தானே நீ அவனை தூக்கி போட்ட என்று அவன் கேட்கும் பொழுது… Read More »நிழல் தேடும் நிலவே..13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தட்டாதே திறக்கிறேன் – 11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தங்க நதியுடனான கலந்துரையாடலை தற்காலிமாக முடித்து கொண்ட வானம் வெள்ளி நதியுடன் ஓருடலாக கை கோர்த்தபபடி உலா வந்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவுப் பொழுதை கண் கொட்ட காண முடியாமல் மடிக்கணினியில்… Read More »தட்டாதே திறக்கிறேன் – 11

நிழல் தேடும் நிலவே 12

என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட என்ற சங்கரனிடம் வேற எப்படிப்பா சொல்ல முடியும் இப்போ தான் ரஞ்சனி ஏற்படுத்தின காயமே கொஞ்சம் கொஞ்சமா ஆறிக்கிட்டு இருக்கு அதுக்குள்ள இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா… Read More »நிழல் தேடும் நிலவே 12

தட்டாதே திறக்கிறேன் – 10

தான் யார் என்பதை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்வதே காதல் மோகம்…. அப்படிப்பட்ட மோகத்தை மறக்க தெரியவில்லையா இல்லை மறந்தால் தன் வாழ்வு முடிந்து விடும் என்று பயத்தில் இருந்தாளா?…. இல்லை மறப்பது… Read More »தட்டாதே திறக்கிறேன் – 10

அரிதாரம் – 7

ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன்.  “டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான்.  “அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு… Read More »அரிதாரம் – 7

நிழல் தேடும் நிலவே 10

கார்த்திக் என்ற சங்கரனிடம் சொல்லுங்கப்பா என்றான் கார்த்திகேயன். புது வேலை உனக்கு என்று தயங்கிய சங்கரனிடம் பாக்குறதுக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு அப்பா அதுவே சந்தோஷம் என்ற கார்த்திகேயன் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். அவனது… Read More »நிழல் தேடும் நிலவே 10

தட்டாதே திறக்கிறேன் -9

வருணின் கேள்வியில் கையில் இருந்த உணவு பவுலை கீழே வைத்தாள் மதி… வலது கையின் விரல்களை நன்றாக மடக்கிக் கொண்டு இட து கையில் குத்தியவள்,   “என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய… Read More »தட்டாதே திறக்கிறேன் -9

அரிதாரம் – 6

பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.  அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது… Read More »அரிதாரம் – 6

நிழல் தேடும் நிலவே…9

அப்பா என்ன மன்னிச்சிருங்க அப்பா என்ற  தமிழரசனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார் சங்கரன் .கார்த்திக் உன்னோட தம்பி இந்த வீட்ல இருந்தால் இருந்துட்டு போகிறான் ஆனால் இனிமேல் அவன் என்கிட்ட பேசக்கூடாது. அதை… Read More »நிழல் தேடும் நிலவே…9

அரிதாரம் – 5

அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன்.  ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர்… Read More »அரிதாரம் – 5