மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17
கிஷோர் பேசுவதையெல்லாம் கேட்டு தருண் எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தானோ அதே அளவிற்கு பூஜாவும் அதிர்ச்சி அடைந்தாள். இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகவே நின்று கொண்டிருக்க, “என்ன பிரதர் ஷாக்கா இருக்கா? இருக்கணும்….… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17
