Skip to content
Home » Mark -2024

Mark -2024

Mark -2024

காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

காதலின் காலடிச் சுவடுகள் 19 அவர் சென்றதும் கல்பனா செல்லாமல் நிற்க…. ” உங்களுக்கு என்ன அதான் ரெடி செய்து கூட்டிட்டு வரேன் சொல்லிடேன் இல்ல போங்க போய் வேலையை பாருங்க “…. ”… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இளமாறனுக்கு இரவு தூங்காத இரவாக மாறிவிட இயலினியோ நன்றாக உறங்கி எழுந்தாள்… அவள் எழுந்ததுமே செல்லத்தாயி தெளிவாக கூறிவிட்டார். “இன்றைய வேலையெல்லாம் நீ தனியாக பார்க்க வேணாம்… நான் ஆள் ஒருத்தவங்கள வர சொல்லி… Read More »அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்

அரளிப்பூ 22

இயலினியை கடத்தியவர்கள் மீது புகர் தர இளமாறன் கூற அவள் முடியாது என்று திட்டம்மாக மறுத்து விட்டாள்… அதற்கு அவள் அசால்ட்டாக கூறிய காரணத்தை கேட்ட இளமாறனுக்கு அவளின் வலி அவனின் வலி போலவே… Read More »அரளிப்பூ 22

என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

அந்த மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ……. “எஸ் பி ரூம் எங்க இருக்கு” என கேட்டுக்கொண்டு ஒருவன் வந்திருந்தான் “செகண்ட் ப்ளோர் லெப்ட் பக்கம் நாலாவது ரூம் “என ஒரு கான்ஸ்டபிள் கூறவும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

அரளிப்பூ 21

தங்களுக்கு முன் என்ன இருக்கின்றது என்று எக்கி பார்த்த கந்தசாமி பைக்கை தள்ளி கொண்டு செல்லும் பெண்ணை பார்த்து அதிர்ந்தார். “என்ன மாப்ள பிரச்சனையே பிரச்சினைய பண்ணிக்கிட்டு போகுது போல?” என்ற கந்தசாமியின் குரலிலே… Read More »அரளிப்பூ 21

அரளிப்பூ 20

எம்எல்ஏ, “என் பிஏ சில டீடெயில்ஸ் எல்லாம் தருவாரு… நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல… எல்லாத்தையும் கன கச்சிதமா செஞ்சி முடிக்கிற… இதுல எங்கேயும் என் பேரு அடிபடக்கூடாது… என்ன புரிஞ்சிதா?”… Read More »அரளிப்பூ 20

காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள் 18 செல்ல நினைத்த வேந்தனை மது இறுக்கமான அணைக்க… “லட்டு நான் போகணும்.. ப்ளீஸ் நீ இப்படி செய்தால் என்னால போக முடியாது”… என்று கூற… அவன் இதழில் அழுத்தமான… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள் 17 இரவே கல்பனாவின் தம்பி ரஞ்சித் வர அக்கா, தம்பி இருவரும் சதி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர்….அதன் பின்னரே நிம்மதியாக உறங்கினர்… மதுவிற்கு எப்போதும் போல் கனவு… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள் 16 இன்னும் இரண்டு நாள் மட்டுமே என்ற வேந்தனின் நம்பிக்கையில் … கடவுளே அவன்களை கண்டு பிடிஞ்சிடணும்… என்று அவசரமாக ஒரு வேண்டுதலை மது வைக்க… “யாழினி ” என்ற… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள்-15

காதலின் காலடிச் சுவடுகள் 15 மதுவின் அறை நோக்கி சென்ற கவிதாவை என்ன கூறியும் தடுத்து நிறுத்த முடியவில்லை…. ” மது கதவை திற ” என்ற கவியின் குரல் கேட்டு கதவை திறந்து… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-15