Skip to content
Home » Mark -2024 » Page 2

Mark -2024

Mark -2024

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கானல் பொய்கை – 16 (Pre-Final)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)

அரளிப்பூ 18

தன் தந்தை பசுபதியிடம் தனக்கு எந்த மாதிரியான பெண் வேண்டும் என்று கூறி விட்டு இளமாறன் எப்போதும் போல் தனது தந்தையினுடைய தன்னுடைய அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்து கொண்டு துவைத்து குளித்து வர… Read More »அரளிப்பூ 18

காதலின் காலடிச் சுவடுகள் -14

காதலின் காலடிச் சுவடுகள் 14 மதுவின் வீட்டில்…. மதுவை இழுத்து வந்து தரையில் தள்ளி… “சித்தி, சித்தி எங்க இருக்கீங்க”??? என்று வீடே அதிரும் படி கத்த…. மெதுவாக ஆடி அசைந்து அறையில் இருந்து… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -14

காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள் 13வேந்தன் வயது இருக்கும் ஒருவன் சண்டையிட சாப்பிட முடியாமல் எழுந்து நின்ற மதுவை” யாழினி நீ உட்கார்ந்து சாப்பிட்டு போ”….என்ற வேந்தன்..” அவ வருவா மகேந்திரா நீ போய் ஹால்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் 12 மதுவுடன் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்து கவிதாவை துணை வைத்தனர்… மது, கவிதா ஒரே வயது என்பதால் இவர்களுக்கு சாதகமாக அமைந்தது…. தன்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் -11

காதலின் காலடிச் சுவடுகள் 11″ வாடி என்னோட ராசாத்தி” என்று பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் கன்னம் இரண்டையும் தொட்டு திருஷ்டி எடுத்தார்…. பின்பு கோபத்தில்” நீ எதுக்குடி இங்க வந்த அங்கேயே போக வேண்டியது… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -11

காதலின் காலடிச் சுவடுகள்-10

காதலின் காலடிச் சுவடுகள் 10 திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-10

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண்… Read More »அரளிப்பூ 17