Skip to content
Home » போட்டிக் கதை » Page 7

போட்டிக் கதை

போட்டிக் கதை

காதலின் காலடிச் சுவடுகள்-3

காதலின் காலடிச் சுவடிகள்– 3 ” இல்லடி நேகா நீயும், கவியும் போய் வாங்க.. எனக்கு எதும் வேண்டாம்”…. ” வா மது என்ன கோபம், கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்டாத… ” இல்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அந்த ஆர்மி கேம்ப் ல் அன்றைய  தினத்தின் மாலை வேளையில் பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்ய பட்டிருந்தது அதற்கு நரேஷை  அழைப்பதற்காக ஆதியும் அவனது நண்பர்களும் நரேஷ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு சென்றனர் “ஹாய் நரேஷ்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4

என் தேடலில் தொலைந்தவன் ள் நீ-3

மறுநாள் வழக்கம் போல அலுவலக்கதிற்கு சென்ற அவள் தனக்கான ஃபைல் களை பார்க்க தொடங்கினாள். அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அலுவலகத்திற்கு வந்து மனு குடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம்  போராடிக்கொண்டிருந்தாள். ஐயா தயவு… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ-3

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது.   ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

காதலின் காலடிச் சுவடுகள்

காதலின் காலடிச் சுவடுகள் 2 ” மது அப்படி என்ன யோசனை ” என்று கவிதா மதுவை பார்த்து கேட்டாள்…… “எதுவும் இல்லை கவி”…. மது ” மது உண்மையை சொல்லு ” எதுவும்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்

காதலின் காலடிச் சுவடுகள்‌-1

காதலின் காலடிச் சுவடுகள் 1 அவர்கள் மதுரயாழினி, கவிதா 8 வருடங்களாக நெருங்கிய தோழிகள்…. ஒரே பள்ளி ஒரே வகுப்பு.. ஒரே ஊர்…. கல்லூரியிலும் ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது பெண்கள் விடுதியில் அறை… Read More »காதலின் காலடிச் சுவடுகள்‌-1

அரளிப்பூ 1

தன் பேத்தி இயலினி எது கூறினாலும் நெஞ்சி வலி வராத குறை தான் செல்லத்தாயிக்கு… இப்போதும் அவள் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறையாக பாட்டி செல்லத்தாயி, “அப்படி என்னத்த டி பொய் சொல்லி… Read More »அரளிப்பூ 1

தீரா காதலே_டீஸர்

அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல்… Read More »தீரா காதலே_டீஸர்

அரளிப்பூ – டீஸர்

வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1

அத்தியாயம்-1 “ஏம்பா ஏய் மாலை  பூங்கொத்து எல்லாம் வாங்கியாச்சா?..  டீ, ஸ்நாக்ஸ் எலாம் வந்துருச்சா?.. என அந்த அலுவலகத்தில் அனைவரிடமும் கேட்டபடி பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார் சந்திரசேகரன்.. கலெக்டர் பி.எ.. நேர்மையான… Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1